செய்திகள்
மின்தடை

கந்தம்பாளையம், மணியனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-02-15 16:07 GMT   |   Update On 2021-02-15 16:07 GMT
கந்தம்பாளையம் மற்றும் மணியனூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பரமத்திவேலூர்:

நல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

இந்த தகவலை செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News