செய்திகள்
ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன்?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்
சசிகலா சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.
சென்னை:
அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது சசிகலா சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-
அம்மா நினைவிடத்தில் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எஞ்சிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காகவும், பாதுகாப்பு கருதியும் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது சசிகலா சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-
அம்மா நினைவிடத்தில் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எஞ்சிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காகவும், பாதுகாப்பு கருதியும் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.