செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2021-01-09 05:16 GMT   |   Update On 2021-01-09 05:16 GMT
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

* ரூ.1,921 கோடி மதிப்பில் 15.66 லட்சம் மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது.

* தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.

* நிலுவைத் தொகையை நிறுத்தி வைப்பதோடு, அபராதமும் வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News