செய்திகள்
திருநின்றவூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
திருநின்றவூரில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநின்றவூர்:
திருநின்றவூர் அருகே கன்னிகாபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டின் கதவு மீது அறுந்து கிடந்த மின்கம்பி இருந்ததை அறியாமல் கை வைத்தபோது சிறுவன் சூர்யா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநின்றவூர் அருகே கன்னிகாபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டின் கதவு மீது அறுந்து கிடந்த மின்கம்பி இருந்ததை அறியாமல் கை வைத்தபோது சிறுவன் சூர்யா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.