செய்திகள்
கோப்பு படம்.

சென்னையில் 1,283 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2020-09-28 13:38 GMT   |   Update On 2020-09-28 13:38 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 589பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,589-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 1,283-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,306-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர்- 36
செங்கல்பட்டு-249
சென்னை-1283
கோயம்புத்தூர்-587
கடலூர்-162
தர்மபுரி-88
திண்டுக்கல்-51
ஈரோடு-133
கள்ளக்குறிச்சி-58
காஞ்சிபுரம் -147
கன்னியாகுமரி-98
கரூர்-51
கிருஷ்ணகிரி-94
மதுரை-86
நாகப்பட்டினம்-61
நாமக்கல்-146
நீலகிரி-137
பெரம்பலூர்-26
புதுக்கோட்டை-97
ராமநாதபுரம் -30
ராணிப்பேட்டை-52
சேலம்-256
சிவகங்கை-38
தென்காசி-53
தஞ்சாவூர்-180
தேனி-74
திருப்பத்தூர்-69
திருவள்ளூர்-249
திருவண்ணாமலை-151
திருவாரூர் -128
தூத்துக்குடி- 60
திருநெல்வேலி -63
திருப்பூர் -198
திருச்சி -96
வேலூர் -135
விழுப்புரம் -131
விருதுநகர்-36

மொத்தம் - 5,589
Tags:    

Similar News