செய்திகள்
திருச்சி

திருச்சியில் பெருகி வரும் பெருந்தொற்று நோய் - அரசு கல்லூரி கொரோனா மையமாக மாற்றம்

Published On 2020-09-19 06:43 GMT   |   Update On 2020-09-19 06:43 GMT
திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அரசு பொறியியல் கல்லூரி கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அரசு பொறியியல் கல்லூரி கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைபடுத்தும் முகாமாக செயல்பட்டு வந்த அரசு பொறியியல் கல்லூரியை கொரோனா மையமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
Tags:    

Similar News