செய்திகள்
சூலக்கரை பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் சூலக்கரை பிரிவுக்கு உட்பட்ட செவல்பட்டி, அழகாபுரி, மீசலூர், பெரியதாதம்பட்டி, சின்னதாதம்பட்டி, வாய்ப்பூட்டான்பட்டி ஆகிய கிராமங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் முருகன் கூறினார்.