செய்திகள்
நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப்பணிகள்- முதலமைச்சர் ஆய்வு
நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
இதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கொரோனா பொதுமுடக்கத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.1000 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு திட்டத்தின் தாமதத்திற்கு நிலம் கையப்படுத்தும் பணியே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.275 கோடியில் திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
இதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கொரோனா பொதுமுடக்கத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.1000 கோடி செலவில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு திட்டத்தின் தாமதத்திற்கு நிலம் கையப்படுத்தும் பணியே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.