செய்திகள்
மின்சார நிறுத்தம்

விண்ணவனூரில் நாளை மின் நிறுத்தம்

Published On 2020-07-07 12:58 GMT   |   Update On 2020-07-07 12:58 GMT
விண்ணவனூரில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை:

விண்ணவனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணவனூர், பாய்ச்சல், சேராந்தாங்கல், குப்பந்தாங்கல், நரசிங்க நல்லூர், கண்ணக்குருக்கை, அம்மாபாளையம், இறையூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை செங்கம் செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News