செய்திகள்
கைது

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 41 பேர் கைது

Published On 2020-07-05 13:38 GMT   |   Update On 2020-07-05 13:38 GMT
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 41 பேர் கைது செய்யப்பட்டனர். 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,556 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,877 இருசக்கர வாகனங்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
Tags:    

Similar News