செய்திகள்
இ-பாஸ் இல்லாமல் வந்த 343 பேர் மீது வழக்கு
இ-பாஸ் இல்லாமல் வந்த 343 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போளூர்:
வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு இ-பாஸ் இல்லாமல் வருகின்றனர். அதன்படி, கடந்த 17-ந்தேதி முதல் நேற்று வரை போளூரில் 170 பேர் மீதும், சந்தவாசலில் 58 பேர் மீதும், களம்பூரில் 105 பேர் மீதும், கண்ணமங்கலத்தில் 10 பேர் மீதும் என மொத்தம் 343 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு இ-பாஸ் இல்லாமல் வருகின்றனர். அதன்படி, கடந்த 17-ந்தேதி முதல் நேற்று வரை போளூரில் 170 பேர் மீதும், சந்தவாசலில் 58 பேர் மீதும், களம்பூரில் 105 பேர் மீதும், கண்ணமங்கலத்தில் 10 பேர் மீதும் என மொத்தம் 343 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.