செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

திருத்தங்கலில் நாளை மின்தடை

Published On 2020-06-24 14:07 GMT   |   Update On 2020-06-24 14:07 GMT
திருத்தங்கலில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
சிவகாசி:

சிவகாசி கோட்டத்தில் உள்ள திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழதிருத்தங்கல், ஸ்டேட்பாங்காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி முரளிதரன் கூறினார்.
Tags:    

Similar News