செய்திகள்
மின்தடை

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2020-01-21 16:23 GMT   |   Update On 2020-01-21 16:23 GMT
கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கரூர்:

கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிப்பாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் துணை மின்நிலையங்களில் நாளை  (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் 
ஆண்டிசெட்டிப்பாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், கார்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, 

புஞ்சைக்காளக் குறிச்சி, நஞ்சைக்காளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், புதூர், சூடாமணி, அணைபுதூர், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News