செய்திகள்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாவியோ, செயலாளர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாவியோ, செயலாளர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.