செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் 18-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2019-10-16 09:42 GMT   |   Update On 2019-10-16 09:42 GMT
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 18-ந்தேதி காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 18-ந்தேதி காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,12 ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவுள்ளன. இதில் பங்கேற்பவர்கள் 18 வயது முதல் 35-க்குள் இருத்தல் வேண்டும். கலந்து கொள்ள விரும்புவோர், மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று, ரேசன் அட்டை , ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து அசல், நகல் சான்றிதழ்களுடன் பங்குபெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News