செய்திகள்
எழும்பூர் ரெயில்வே குடியிருப்பில் நகை-பணம் கொள்ளை
எழும்பூர் ரெயில்வே குடியிருப்பில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
எழும்பூர் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த போது மர்மநபர்கள் உள்ளே புகுந்து 5 பவுன் நகை, ரூ.2 ஆயிரம், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதுபற்றி எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.