செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

எழும்பூர் ரெயில்வே குடியிருப்பில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-07-22 09:18 GMT   |   Update On 2019-07-22 09:18 GMT
எழும்பூர் ரெயில்வே குடியிருப்பில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

எழும்பூர் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் மணிவண்ணன். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த போது மர்மநபர்கள் உள்ளே புகுந்து 5 பவுன் நகை, ரூ.2 ஆயிரம், லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதுபற்றி எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News