செய்திகள்

திமுக எம்எல்ஏ சக்கரபாணியின் பணப்பை ரெயிலில் திருட்டு

Published On 2019-02-26 03:51 GMT   |   Update On 2019-02-26 03:51 GMT
மதுரையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூர் வந்த திமுக கொறடா சக்கரபாணியின் பணப்பை திருட்டுபோனதையடுத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #DMK #Sakkarapani
சென்னை:

மதுரையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூர் வந்த திமுக கொறடா சக்கரபாணியின் பணப்பை திருட்டு போனது.



தனது பையில் ரூ.1 லட்சம் ரொக்கம், தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவை இருந்ததாக சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.  #DMK #Sakkarapani

Tags:    

Similar News