செய்திகள்
குமரி மாவட்டத்தில் 23-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா: தினகரன் பங்கேற்கிறார்
குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் மதநல்லிணக்க மாநாட்டில் டி.டி.வி. தினகரன் பங்கேற்கிறார். #TTVDhinakaran
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அருமனை கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் மதநல்லிணக்க மாநாட்டிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வரும் (23-ந்தேதி) மாலை 6 மணிக்கு மதநல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றி கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அருமனை கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் மதநல்லிணக்க மாநாட்டிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வரும் (23-ந்தேதி) மாலை 6 மணிக்கு மதநல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றி கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran