செய்திகள்

வீரபாண்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2018-07-11 12:06 GMT   |   Update On 2018-07-11 12:06 GMT
வீரபாண்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்:

வீரபாண்டி துணை மின் நிலைய செயற்பொறியாளர் சசிசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம், மாவட்டம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை 12-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம் பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ். பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம் பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தம சோழபுரம், அரியானூர், சீரகாப்பாடி, சித்தனேரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News