செய்திகள்

சென்னையில் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

Published On 2018-06-16 04:57 GMT   |   Update On 2018-06-16 04:57 GMT
சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கொடுத்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கொடுத்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செல்லப்பாண்டியன், சீனிவாசன், செல்வராஜ், பிரகாஷ்குமார், செந்தில், இளங்கோவன், கமலக்கண்ணன், பாலகிருஷ்ண பிள்ளை, கருணாகரன், ராதாகிருஷ்ணன், பாபு, ஹரிதாஸ், மனோகர் ஆகியோர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News