செய்திகள்

திருவெறும்பூர் பகுதியில் 19-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

Published On 2018-05-17 16:35 GMT   |   Update On 2018-05-17 16:35 GMT
திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது
திருச்சி:

திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை திருவெறும்பூர், மலைக்கோவில், பிரகாஷ்நகர், வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, திருவெறும்பூர் தொழிற்பேட்டை, மேலகுமரேசபுரம், சோழமாதேவி, சோழமாநகர், நவல்பட்டு, பர்மாகாலனி, நேருநகர், சூரியூர், குண்டூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் சுகுமார் தெரிவித்து உள்ளார். 
Tags:    

Similar News