செய்திகள்
தொகுதி பங்கீடு: அதிமுக - தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை
அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை:
தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.