ஆன்மிகம்
முக்கூடல் சுடலைமாடன் கோவில் கொடை விழா
முக்கூடலில் பிரசித்தி பெற்ற சுடலைமாடன் கோவில் கொடை விழா நடைபெற்றது. நள்ளிரவில் சாமக்கொடை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கூடலில் பிரசித்தி பெற்ற சுடலைமாடன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். நள்ளிரவில் சாமக்கொடை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி சண்முகநாதன், செயலாளர் சந்திரன், பொருளாளர் சண்முகராஜா, விழாக்குழுவினர் அம்பை முருகன், சுப்பையா சேட், எஸ்.சண்முகநாதன், லட்சுமணன், பரமசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.