ஆன்மிகம்
ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம். இந்த ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம்.
நரசிம்ம முகம் - பயத்தைப் போக்கும்
கருட முகம் - விஷ ஜந்துக்களால் வரும். சரும நோய்களைப் போக்கும்
வராக முகம் - தீராத கடன், பொருள் இழப்புகளை தடுக்கும்.
ஹயக்ரீவர் முகம் - கலைகளில் சிறந்த ஞானம், கல்வி வளம் தரும்
அனுமன் முகம் - சத்ருக்களை அழிக்கும்
நரசிம்ம முகம் - பயத்தைப் போக்கும்
கருட முகம் - விஷ ஜந்துக்களால் வரும். சரும நோய்களைப் போக்கும்
வராக முகம் - தீராத கடன், பொருள் இழப்புகளை தடுக்கும்.
ஹயக்ரீவர் முகம் - கலைகளில் சிறந்த ஞானம், கல்வி வளம் தரும்
அனுமன் முகம் - சத்ருக்களை அழிக்கும்