ஆன்மிகம்
தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க உதவும். எந்த இடத்தில் எத்தனை தீபங்களை வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
கோலமிட்ட வாசல் - ஐந்து விளக்குகள்
திண்ணைகளில் - நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்
நிலைப்படியில் - இரண்டு விளக்குகள்
வாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்
முற்றத்தில் - நான்கு விளக்குகள்
பூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.
சமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.
திண்ணைகளில் - நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்
நிலைப்படியில் - இரண்டு விளக்குகள்
வாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்
முற்றத்தில் - நான்கு விளக்குகள்
பூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.
சமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.