search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சந்தனம் அபிஷேக பலன்
    X

    சந்தனம் அபிஷேக பலன்

    ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொருளாதாரத்தை அடைகிறோம்.

    மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான

    ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொருளாதாரத்தை அடைகிறோம்.

    ஸ்வர்ண அபிஷேக பலன்:

    பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென

    சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய

    குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய

    இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.

    Next Story
    ×