search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மெக்கா வரை ரகசிய சுரங்கம்
    X

    மெக்கா வரை ரகசிய சுரங்கம்

    • உத்திர கோசமங்கைக் கோவிலிலும் சுரங்கம் இருந்தது.
    • அது மெக்காவின் பெருங்கல் தீர்த்த நீர்நிலை வரை சென்றிருக்கும் செய்திதான் வியப்பைத் தருகிறது.

    உத்திர கோசமங்கைக் கோவிலிலும் சுரங்கம் இருந்தது.

    ஆனால் அவைகள் மனிதரால் ஏற்படுத்தப் பட்டவை அல்ல.

    அப்படி ஏற்படுத்தல் சாத்தியமும் இல்லை. இங்கிருந்து, சரியாகச் சொல்லப் போனால் உமாமகேஸ்வர சன்னதிக்குக் கீழே இருந்து அதாவது பெருமாள் சன்னதியில் இருந்து தில்லைக்கும், இராமேஸ்வரத்துக்கும், ஏன் மெக்காவுக்கும் கூடச் சுரங்க வழிகள் இருந்தன.

    நடத்தரையன் மனத்தளவில் நினைக்க பூமி உள்ளே விரிந்து கொடுக்கச் சாதாரண மக்களுக்காக உருவாக்கப் பட்டவை அல்ல அவை.

    அவைகள் அந்தக்கால முனிவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

    காடுகள் நாடுகள் இனங்கள் போர்கள் முதலிய பல்வேறுதடைகளில் சிக்காவண்ணம் நேரிடையாகச் செல்ல எம்மானின் திருக் கூட்டத்தார்க்கு மட்டும் அறிவிக்கப் பட்டு இருந்தவை இப்போது நவீன காலத்தின் இடர்பாடற்ற இனிய பயணங்களால் அவனாலேயே செயல் இழந்தன.

    இந்தச் சீவ உயிர் ஓட்டமும், வழித் தட ஓட்டமும் தில்லைக்கும், இராமேச்வரத்திற்கும் என்னில் அதிசயம் இல்லை எனக்கு.

    அது மெக்காவின் பெருங்கல் தீர்த்த நீர்நிலை வரை சென்றிருக்கும் செய்திதான் வியப்பைத் தருகிறது.

    Next Story
    ×