என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் பலி
Byமாலை மலர்4 Nov 2018 2:06 PM GMT (Updated: 4 Nov 2018 2:06 PM GMT)
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் புயல் காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். #Sicilyfloods #12killed
ரோம்:
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் உள்ள அக்ரிகென்ட்டோ, கம்மாராட்டா பகுதியில் நேற்று புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த பெருமழையால் சரகெனோ ஆற்றில் இருந்து பாய்ந்துவந்த உபரிநீர் இங்குள்ள சுற்றுலாத்தலங்களை வெள்ளக்காடாக மாற்றியது.
வார விடுமுறைக்காக பாலர்மோ பகுதியில் சுற்றுலா வந்து ஓய்வு விடுதியில் தங்கியிருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல் மற்ற பகுதிகளில் 3 பேர் நீரில் மூழ்கியதால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. #Sicilyfloods #12killed
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X