என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் குழந்தை பெற்றார்
Byமாலை மலர்16 Dec 2017 5:19 AM GMT (Updated: 16 Dec 2017 5:19 AM GMT)
இங்கிலாந்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் அறுவை கிசிச்சை மூலம் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.
நியூயார்க்:
இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்தவர் கச்சி சுல்லிவான். இவர் பெண்ணாக பிறந்து வளர்ந்தவள். ஒரு ஆணுடன் இவருக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இதையடுத்து ஸ்டீவென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் வாழ்ந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. பிரசவ வலி ஏற்பட்டவுடன் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அருக்கு சுகபிரசவம் ஆகவில்லை. எனவே ஒரு வாரம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன்மூலம் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இவர் வர்த்தகவியல் பட்டம் படித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்தவர் கச்சி சுல்லிவான். இவர் பெண்ணாக பிறந்து வளர்ந்தவள். ஒரு ஆணுடன் இவருக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இதையடுத்து ஸ்டீவென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் வாழ்ந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. பிரசவ வலி ஏற்பட்டவுடன் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அருக்கு சுகபிரசவம் ஆகவில்லை. எனவே ஒரு வாரம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன்மூலம் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இவர் வர்த்தகவியல் பட்டம் படித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X