என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போர்ச்சுகல் - ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
Byமாலை மலர்16 Oct 2017 11:50 AM GMT (Updated: 16 Oct 2017 11:50 AM GMT)
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
லிஸ்பன்:
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
போர்ச்சுகல் நாட்டில் ஸ்பெயின் எல்லையையொட்டியுள்ள வனப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் காட்டுத்தீயில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பிரதமர் அன்ட்டோனியோ கோஸ்ட்டா தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் எல்லையொட்டியுள்ள ஸ்பெயின் நாட்டு கலிசியா பகுதியிலும் சுமார் 17 காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இங்கு மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றும் வீசுவதால் வேகமாக பரவிவரும் தீயில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 3 லட்சம் மக்கள் வாழும் இந்த பகுதியில் தீக்கு பயந்து வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் விளையாட்டு அரங்கங்களிலும், ஓட்டல்களிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
போர்ச்சுகல் நாட்டில் ஸ்பெயின் எல்லையையொட்டியுள்ள வனப்பகுதிகளில் நேற்றிலிருந்து சுமார் 520 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இந்த தீயை அணைக்கும் பணியில் சுமார் 4500 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் காட்டுத்தீயில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பிரதமர் அன்ட்டோனியோ கோஸ்ட்டா தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் எல்லையொட்டியுள்ள ஸ்பெயின் நாட்டு கலிசியா பகுதியிலும் சுமார் 17 காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இங்கு மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றும் வீசுவதால் வேகமாக பரவிவரும் தீயில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 3 லட்சம் மக்கள் வாழும் இந்த பகுதியில் தீக்கு பயந்து வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் விளையாட்டு அரங்கங்களிலும், ஓட்டல்களிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X