என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி மத்திய சிறையில் சோதனை- 6 செல்போன்கள் பறிமுதல்
Byமாலை மலர்12 Jun 2019 5:06 AM GMT (Updated: 12 Jun 2019 5:06 AM GMT)
புதுச்சேரி மத்திய சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், கைதிகளின் அறைகளில் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி:
கைதிகள் தங்கியிருந்த அறைகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 6 செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. செல்போன் பயன்படுத்தியதாக 2 கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாகவும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் தலைமையில், சிறைக்குள் சோதனை நடத்தப்பட்டது.
கைதிகள் தங்கியிருந்த அறைகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 6 செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. செல்போன் பயன்படுத்தியதாக 2 கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X