என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபா பேரவை மாவட்ட செயலாளர்கள் 22-ந்தேதி அறிவிப்பு
Byமாலை மலர்19 May 2017 7:47 AM GMT (Updated: 19 May 2017 7:47 AM GMT)
எம்ஜிஆர்-அம்மா தீபா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வருகிற 22-ந்தேதி அன்று முறையாக அறிவிக்கப்படும் என தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
எம்ஜிஆர்-அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா (அ.தி.மு.க. ஜெ.தீபா அணி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானத் தொண்டர்களும், முன்னணி நிர்வாகிகளும் புரட்சித்தலைவி அம்மா மறைவுக்குப் பின் என்னை தலைமை ஏற்க கோரி அன்பான அழைப்பு விடுத்தனர்.
அம்மாவின் கனவு நனவாக தொடர்ந்து அயராது இயக்கப் பணியாற்றி வருகிறீர்கள். இயக்கத்தை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நெறிப்படுத்த முதல் கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் நேர்காணல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
தற்போது நானும் உயர் மட்டக்குழு உறுப்பினர்களும் மாவட்டச் செயலாளர் பரிசீலனையில் ஈடுப்பட்டுள்ளோம். மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வருகிற 22-ந்தேதி அன்று முறையாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எம்ஜிஆர்-அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா (அ.தி.மு.க. ஜெ.தீபா அணி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானத் தொண்டர்களும், முன்னணி நிர்வாகிகளும் புரட்சித்தலைவி அம்மா மறைவுக்குப் பின் என்னை தலைமை ஏற்க கோரி அன்பான அழைப்பு விடுத்தனர்.
அம்மாவின் கனவு நனவாக தொடர்ந்து அயராது இயக்கப் பணியாற்றி வருகிறீர்கள். இயக்கத்தை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நெறிப்படுத்த முதல் கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் நேர்காணல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
தற்போது நானும் உயர் மட்டக்குழு உறுப்பினர்களும் மாவட்டச் செயலாளர் பரிசீலனையில் ஈடுப்பட்டுள்ளோம். மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வருகிற 22-ந்தேதி அன்று முறையாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X