search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தென்ஆப்பிரிக்க வீரர் அல்பி மோர்கல் ஓய்வு
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தென்ஆப்பிரிக்க வீரர் அல்பி மோர்கல் ஓய்வு

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தென்ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். #CSK #AlbieMorkel
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அல்பி மார்கல். கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வந்த இவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    37 வயதான அல்பி மார்கல் ஒரு டெஸ்ட், 58 ஒருநாள் போட்டி மற்றும் ஐம்பது 20 ஓவர் போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடினார். அவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் வெற்றிக்கரமாக ஆட்டத்தை முடிப்பதில் சிறந்தவர் ஆவார்.



    ஐபிஎல் தொடரில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி அதிரடியை வெளிப்படுத்தியவர்.
    Next Story
    ×