என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணிக்காக ஒரே ஓவரில் 6 முறை கூட ‘டைவ்’ அடிப்பேன் - விராட் கோலி
Byமாலை மலர்26 Oct 2018 10:42 AM GMT (Updated: 26 Oct 2018 10:42 AM GMT)
இந்திய அணிக்காக ஒரே ஓவரில் 6 முறை கூட ‘டைவ்’ அடிப்பேன் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvWI #ViratKohli
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 321 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
அத்துடன் 157 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 150 ரன்னைத் தொடும்போது விராட் கோலி சேர்ந்து போய் இருந்தார். அப்போதும் கூட ரன்அவுட் ஆகாமல் இருக்க டைவ் அடைத்து க்ரீஸ் வந்தடைந்தார்.
இந்த போட்டியின்போது 10 ஆயிரம் ரன்களை கடந்து, அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
போட்டி முடிந்து தனது சாதனை, இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து விரிவாக பேட்டியளித்தார். அப்போது இந்திய அணிக்காக ஒரே ஓவரில் 6 முறை கூட டைவ் அடிப்பேன் என்றார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எனது நாட்டிற்காக விளையாடுவது மிகப்பெரிய பெருமை. 10 ஆண்டுகள் விளையாடிய போதிலும், பெரிய அளவில் சாதித்ததாக நினைக்கவில்லை. நாட்டிற்காக சர்வதேச போட்டியில் விளையாடும்போது ஒவ்வொரு ரன்களுக்கும் கடினமாக உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரே ஓவரில் 6 முறை டைவ் அடிக்க வேண்டும் என்றால் கூட, இந்திய அணிக்காக நான் அதை செய்வேன். இது என்னுடைய வேலை. நான் இந்திய அணியில் எதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது என்னுடைய வேலையில் ஒரு பகுதி’’ என்றார்.
அத்துடன் 157 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 150 ரன்னைத் தொடும்போது விராட் கோலி சேர்ந்து போய் இருந்தார். அப்போதும் கூட ரன்அவுட் ஆகாமல் இருக்க டைவ் அடைத்து க்ரீஸ் வந்தடைந்தார்.
இந்த போட்டியின்போது 10 ஆயிரம் ரன்களை கடந்து, அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
போட்டி முடிந்து தனது சாதனை, இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து விரிவாக பேட்டியளித்தார். அப்போது இந்திய அணிக்காக ஒரே ஓவரில் 6 முறை கூட டைவ் அடிப்பேன் என்றார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எனது நாட்டிற்காக விளையாடுவது மிகப்பெரிய பெருமை. 10 ஆண்டுகள் விளையாடிய போதிலும், பெரிய அளவில் சாதித்ததாக நினைக்கவில்லை. நாட்டிற்காக சர்வதேச போட்டியில் விளையாடும்போது ஒவ்வொரு ரன்களுக்கும் கடினமாக உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரே ஓவரில் 6 முறை டைவ் அடிக்க வேண்டும் என்றால் கூட, இந்திய அணிக்காக நான் அதை செய்வேன். இது என்னுடைய வேலை. நான் இந்திய அணியில் எதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது என்னுடைய வேலையில் ஒரு பகுதி’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X