என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய விளையாட்டு போட்டி- செபக் டக்ரா போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்
Byமாலை மலர்21 Aug 2018 10:12 AM GMT (Updated: 21 Aug 2018 10:12 AM GMT)
ஆசிய விளையாட்டு போட்டி ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணி முதன்முறையாக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. #AsianGames2018
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 0-2 என தோல்வியைத் தழுவியது.
என்றாலும் அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும். அதன்படி இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
இந்த பதக்கம் மூலம் இந்தியா தலா மூன்று தங்கம், வெள்ளி, வெண்கலத்துடன் 9 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது.
என்றாலும் அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும். அதன்படி இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
இந்த பதக்கம் மூலம் இந்தியா தலா மூன்று தங்கம், வெள்ளி, வெண்கலத்துடன் 9 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X