என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுபவத்தில் இந்தியா சிறந்தது, மன ரீதியில் நாங்கள் - பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அஹமது
Byமாலை மலர்16 Aug 2018 9:57 AM GMT (Updated: 16 Aug 2018 9:57 AM GMT)
அனுபவத்தில் இந்தியா சிறந்தது, மனரீதியில் நாங்கள் இந்தியாவை விட முன்னணியில் இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கேப்டன் தெரிவித்துள்ளார். #INDvPAK
ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்து இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு இதில்தான் இரண்டு அணிகளும் மோத உள்ளது.
இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அஹமது கூறுகையில் ‘‘விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எங்களை விட அனுபவத்தில் சிறந்த அணி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு இரண்டு அணிகளும் முதன்முறையாக மோத இருப்பதால் சிறந்த போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மனரீதியில் நாங்கள் இந்தியாவை விட சிறந்த அணி. ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எங்களுடைய சொந்த மைதானமாக இருக்கிறது. இங்குள்ள சூழ்நிலையை நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வோம். ஆசியக் கோப்பை அட்டவணைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது குறித்து எனக்கு ஏதும் தெரியாது’’ என்றார்.
இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அஹமது கூறுகையில் ‘‘விராட் கோலி தலைமையிலான இந்திய அணி எங்களை விட அனுபவத்தில் சிறந்த அணி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு இரண்டு அணிகளும் முதன்முறையாக மோத இருப்பதால் சிறந்த போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மனரீதியில் நாங்கள் இந்தியாவை விட சிறந்த அணி. ஏனென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எங்களுடைய சொந்த மைதானமாக இருக்கிறது. இங்குள்ள சூழ்நிலையை நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வோம். ஆசியக் கோப்பை அட்டவணைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது குறித்து எனக்கு ஏதும் தெரியாது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X