என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய விளையாட்டு போட்டி- கால்பந்து போட்டியில் இருந்து விலகியது ஈராக்
Byமாலை மலர்1 Aug 2018 2:22 PM GMT (Updated: 1 Aug 2018 2:22 PM GMT)
ஆசிய விளையாட்டு போட்டிக்கான கால்பந்து தொடரில் இருந்து ஈராக் விலகியுள்ளது. ஏற்கனவே பிலிப்பைன்ஸ் கூடைப்பந்து அணியை அனுப்ப மறுத்துவிட்டது. #AsianGames2018
ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியால் வருகிற 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கால்பந்து உள்பட 58 விளையாட்டுக்கள் இடம்பிடித்துள்ளன.
கால்பந்து தொடரில் 6 பிரிவுகளில் 24 அணிகள் இடம்பிடித்திருந்தது. அதன்பின் பாலஸ்தீனம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கால்பந்து போட்டியில் இருந்து விலகுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈராக் இடம் பிடித்திருந்த பிரிவில் சீனா, சிரியா மற்றும் டிமோர்-லெஸ்டே அணிகள் இடம்பிடித்துள்ளன.
ஏற்கனவே பிலிப்பைன்ஸ் அணி கூடைப்பந்து அணியை அனுப்ப மறுத்துவிட்டது.
கால்பந்து தொடரில் 6 பிரிவுகளில் 24 அணிகள் இடம்பிடித்திருந்தது. அதன்பின் பாலஸ்தீனம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கால்பந்து போட்டியில் இருந்து விலகுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈராக் இடம் பிடித்திருந்த பிரிவில் சீனா, சிரியா மற்றும் டிமோர்-லெஸ்டே அணிகள் இடம்பிடித்துள்ளன.
ஏற்கனவே பிலிப்பைன்ஸ் அணி கூடைப்பந்து அணியை அனுப்ப மறுத்துவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X