என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் வீரர்கள் விளையாட விருப்பம் இல்லையெனில் ஓய்வு எடுக்கலாம் - கபில் தேவ்
Byமாலை மலர்21 Nov 2017 11:31 AM GMT (Updated: 21 Nov 2017 11:31 AM GMT)
கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாடுவதில் விருப்பம் இல்லையெனில் அவர்கள் ஓய்வு எடுக்கலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.
ஐதராபாத்:
கிரிக்கெட் வீரர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். இதனால் அவர்கள் சோர்வடைகின்றனர். பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறும் போது, கிரிக்கெட் என்பது ஒரு தொழில்ரீதியான விளையாட்டாகும். அதனால் அவர்கள் விளையாட வேண்டாம் என நினைத்தால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். பத்திரிக்கையாளர்கள் செய்தியை எழுதாவிடில் மற்றொரு செய்தியாளர் அதனை எழுதுவார். மற்ற துறையை சேர்ந்தவர்கள் தங்கள் விருப்பப்படி இருப்பர்.
வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அவர்கள் விருப்பப்படி செயல்பட வேண்டும். இந்திய வீரர்கள் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்தியாவிற்கு அற்புதமான கிரிக்கெட் அணி கிடைத்துள்ளது என அவர் கூறினார்.
கிரிக்கெட் வீரர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். இதனால் அவர்கள் சோர்வடைகின்றனர். பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறும் போது, கிரிக்கெட் என்பது ஒரு தொழில்ரீதியான விளையாட்டாகும். அதனால் அவர்கள் விளையாட வேண்டாம் என நினைத்தால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். பத்திரிக்கையாளர்கள் செய்தியை எழுதாவிடில் மற்றொரு செய்தியாளர் அதனை எழுதுவார். மற்ற துறையை சேர்ந்தவர்கள் தங்கள் விருப்பப்படி இருப்பர்.
வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அவர்கள் விருப்பப்படி செயல்பட வேண்டும். இந்திய வீரர்கள் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்தியாவிற்கு அற்புதமான கிரிக்கெட் அணி கிடைத்துள்ளது என அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X