என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். ‘டைட்டில்’ உரிமம் பெற நிறுவனங்களுக்கு அழைப்பு
Byமாலை மலர்22 May 2017 3:24 AM GMT (Updated: 22 May 2017 3:24 AM GMT)
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ‘டைட்டில்’ ஸ்பான்சர்ஷிப் பெற விரும்பும் நிறுவனங்களுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ‘டைட்டில்’ ஸ்பான்சர்ஷிப் பெற விரும்பும் நிறுவனங்களுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான டெண்டர் விண்ணப்பம் வருகிற 31-ந்தேதி வெளியிடப்படும். டெண்டர் படிவத்தில் அதிக தொகையை குறிப்பிடும் நிறுவனம் ‘டைட்டில்’ ஸ்பான்சராக தேர்வு செய்யப்படும்.
இதே போல் ஐ.பி.எல். போட்டியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யும் சோனி நிறுவனத்துடனான 10 ஆண்டு கால ஒப்பந்தமும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறைகள் ஜூலை 17-ந்தேதி தொடங்கும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
இதே போல் ஐ.பி.எல். போட்டியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யும் சோனி நிறுவனத்துடனான 10 ஆண்டு கால ஒப்பந்தமும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறைகள் ஜூலை 17-ந்தேதி தொடங்கும் என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X