என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நள்ளிரவு 2 மணிவரை கிரிக்கெட் விளையாட முடியாது: கொல்கத்தா வீரர் சொல்கிறார்
Byமாலை மலர்18 May 2017 3:27 PM GMT (Updated: 18 May 2017 3:27 PM GMT)
நள்ளிரவு 2 மணி வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்று ஆட்டநாயகன் விருது பெற்ற கொல்கத்தா அணியின் நாதன் கவுல்டர்-நைல் கூறியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற போட்டி மழையின் காரணமாக சுமார் நள்ளிரவு இரண்டு மணி வரை நீடித்தது. 1.40 மணியளவில் போட்டி முடிந்தாலும் விருதுகள் வழங்கி வீரர்கள் ஓய்வறைக்கு செல்லுவதற்கு நள்ளிரவு இரண்டு மணியை தாண்டி விட்டது.
இதுபோன்று நள்ளிரவு இரண்டு மணி வரை யாராலும் கிரிக்கெட் விளையாட முடியாது என்று ஆட்ட நாயகன் விருது பெற்ற கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாதன் கவுல்டர்-நைல் கூறுகையில் ‘‘நள்ளிரவு 12.40 மணிக்கு போட்டி அதிகாரிகள் வந்து மைதானத்தை பார்வையிடும் வரை எந்தவொரு வீரரும் பதற்றம் அடையவில்லை. இதுபோன்ற விளையாட ஏற்பட்ட சமயத்தில் நான் விளையாட செல்ல விரும்பவில்லை. நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
விளையாட்டின் விதிமுறையை நாம் பார்க்க வேண்டும். ஆனால் நள்ளிரவு 2 மணி என்ற அர்த்த்தில் நான் என்ன சொல்கிறேன் என்றால், நள்ளிரவு 2 மணியில் கிரிக்கெட் விளையாட முடியாது. இருந்தாலும் எந்தவிதத்திலும் பதற்றம் அடையவிலலை. அதிகப்படியான நேரமாக இருந்தாலும், நாங்கள் அங்கே சென்று விளையாட வேண்டியதிருந்தது’’ என்றார்.
இதுபோன்று நள்ளிரவு இரண்டு மணி வரை யாராலும் கிரிக்கெட் விளையாட முடியாது என்று ஆட்ட நாயகன் விருது பெற்ற கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாதன் கவுல்டர்-நைல் கூறுகையில் ‘‘நள்ளிரவு 12.40 மணிக்கு போட்டி அதிகாரிகள் வந்து மைதானத்தை பார்வையிடும் வரை எந்தவொரு வீரரும் பதற்றம் அடையவில்லை. இதுபோன்ற விளையாட ஏற்பட்ட சமயத்தில் நான் விளையாட செல்ல விரும்பவில்லை. நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
விளையாட்டின் விதிமுறையை நாம் பார்க்க வேண்டும். ஆனால் நள்ளிரவு 2 மணி என்ற அர்த்த்தில் நான் என்ன சொல்கிறேன் என்றால், நள்ளிரவு 2 மணியில் கிரிக்கெட் விளையாட முடியாது. இருந்தாலும் எந்தவிதத்திலும் பதற்றம் அடையவிலலை. அதிகப்படியான நேரமாக இருந்தாலும், நாங்கள் அங்கே சென்று விளையாட வேண்டியதிருந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X