என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை
Byமாலை மலர்24 May 2019 6:58 PM GMT (Updated: 24 May 2019 6:58 PM GMT)
வங்கதேசத்தை சேர்ந்த ‘ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம்’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி
வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய ‘ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம்’ என்ற அந்த நாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலும் சில தாக்குதல்களை அரங்கேற்றி இருக்கிறது.
ஜமாத்-உல்-முஜாகிதீன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்து உள்ளது. இந்த தகவலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய ‘ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம்’ என்ற அந்த நாட்டை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலும் சில தாக்குதல்களை அரங்கேற்றி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X