என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூரு ராணுவ ஆராய்ச்சி மையத்தில் அப்துல் கலாம் சிலை - நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்
Byமாலை மலர்19 Feb 2019 2:03 PM GMT (Updated: 20 Feb 2019 11:40 AM GMT)
பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலையை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாரமன் இன்று திறந்து வைத்தார். #NirmalaSitharaman #APJKalam
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அவரது அரிய முயற்சிகளால் அக்னி, பிரிதிவி, பிரமோஸ் உள்ளிட்ட பல்வேறு நவீனரக ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
டி.ஆர்.டி.ஓ. என்றழைக்கப்படும் இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பெயரால் அமைந்துள்ள டி.ஆர்.டி.ஓ. மாடல் சிட்டி (மாதிரி நகரம்) பகுதியில் அப்துல் கலாம் நல்லெண்ணப் பூங்காவையும் திறந்து வைத்த நிர்மலா சீதாராமன் இந்திய ராணுவத்துறையின் வளர்ச்சிக்கு அப்துல் கலாம் ஆற்றிய மிகப்பெரிய நினைவுகூர்ந்து, அவருக்கு புகழாரம் சூட்டினார். #NirmalaSitharaman #APJKalam #AbdulKalamstatue #AbdulKalamDRDO
பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அவரது அரிய முயற்சிகளால் அக்னி, பிரிதிவி, பிரமோஸ் உள்ளிட்ட பல்வேறு நவீனரக ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அமரர் அப்துல் கலாம் சிலையை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாரமன் இன்று திறந்து வைத்தார்.
டி.ஆர்.டி.ஓ. என்றழைக்கப்படும் இந்திய ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பெயரால் அமைந்துள்ள டி.ஆர்.டி.ஓ. மாடல் சிட்டி (மாதிரி நகரம்) பகுதியில் அப்துல் கலாம் நல்லெண்ணப் பூங்காவையும் திறந்து வைத்த நிர்மலா சீதாராமன் இந்திய ராணுவத்துறையின் வளர்ச்சிக்கு அப்துல் கலாம் ஆற்றிய மிகப்பெரிய நினைவுகூர்ந்து, அவருக்கு புகழாரம் சூட்டினார். #NirmalaSitharaman #APJKalam #AbdulKalamstatue #AbdulKalamDRDO
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X