என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குண்டு வெடித்து 2 தொண்டர்கள் பலி
Byமாலை மலர்23 Aug 2018 12:22 PM GMT (Updated: 23 Aug 2018 12:22 PM GMT)
மேற்கு வங்காளத்தில் மார்கரம்பூர் கிராமத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று குண்டு வெடித்தது. இதில், இரு தொண்டர்கள் பலியாகினர். #TrinamoolCongress
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரசின் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் மார்கரம்பூர் கட்சி அலுவலகத்தில் இன்று காலை குண்டு வெடித்தது இதில் கட்சி தொண்டர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.இன்று காலை நடைபெறும் கூட்டத்திற்காக அலுவலக கதவை திறக்கும் போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
காயமடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X