என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பிடிபட்டது
Byமாலை மலர்31 July 2018 11:51 AM GMT (Updated: 31 July 2018 11:51 AM GMT)
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்ல முயன்றவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி:
அப்போது 1,50,700 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் ) அவர் மறைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்த அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.
இதேபோல் சுமார் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி செல்ல முயன்ற இன்னொரு நபரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். #forexsmuggling #Delhiairport
டெல்லி விமான நிலையத்தில் நேற்று ஒருவர் ஹாங்காங் செல்வதற்காக காத்துக்கொண்டு இருந்தார். சந்தேகத்துக்கிடமான அவரது நடவடிக்கைகளால் அவரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதேபோல் சுமார் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி செல்ல முயன்ற இன்னொரு நபரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். #forexsmuggling #Delhiairport
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X