என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைப்பு
Byமாலை மலர்7 May 2018 4:11 PM GMT (Updated: 7 May 2018 4:11 PM GMT)
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிமுறை கொண்டு வர குழு ஒன்றை அமைத்துள்ளார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. #Rajyasabha
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது காவிரி பிரச்சினை, ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலங்களவையில் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற விதியின்படி சபையை நடத்தவிடாமல் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டால் சபையை ஒத்திவைக்கதான் முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் அமளியில் ஈடுபட்டு சபையை நடத்தவிடாமல் தடுக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை உருவாக்க துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு ஒரு குழுவை அமைத்துள்ளார்.
நாடாளுமன்ற விதியின்படி சபையை நடத்தவிடாமல் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டால் சபையை ஒத்திவைக்கதான் முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் அமளியில் ஈடுபட்டு சபையை நடத்தவிடாமல் தடுக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை உருவாக்க துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு ஒரு குழுவை அமைத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X