என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவின் பொறுப்பு ஆளுநராக பீகார் கவர்னர் சத்யா பால் மாலிக் நியமனம்
Byமாலை மலர்20 March 2018 7:46 AM GMT (Updated: 20 March 2018 7:46 AM GMT)
ஒடிசா ஆளுநரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அப்பொறுப்பை பீகார் கவர்னர் சத்யா பால் மாலிக் கூடுதலாக கவனிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். #SatyaPalMalik #odishagovernor #Bihar
புதுடெல்லி:
ஒடிசாவின் ஆளுநராக எஸ்.சி. ஜமீர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். அவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், ஒடிசாவின் தற்காலிக ஆளுநராக சத்யா பால் மாலிக்கை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'பீகார் மாநில ஆளுநர் சத்யா பால் மாலிக் கூடுதல் பொறுப்பாக ஒடிசா கவர்னர் பதவியையும் வகிப்பார் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஒடிசா ஆளுநர் எஸ்.சி. ஜமீரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் அடுத்த ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சத்யா தற்காலிகமாக கவர்னர் பதவியில் இருப்பார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. #SatyaPalMalik #odishagovernor #Bihar #tamilnews
ஒடிசாவின் ஆளுநராக எஸ்.சி. ஜமீர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். அவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், ஒடிசாவின் தற்காலிக ஆளுநராக சத்யா பால் மாலிக்கை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'பீகார் மாநில ஆளுநர் சத்யா பால் மாலிக் கூடுதல் பொறுப்பாக ஒடிசா கவர்னர் பதவியையும் வகிப்பார் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஒடிசா ஆளுநர் எஸ்.சி. ஜமீரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் அடுத்த ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சத்யா தற்காலிகமாக கவர்னர் பதவியில் இருப்பார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. #SatyaPalMalik #odishagovernor #Bihar #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X