என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான்: வெடிபொருள்கள் நிறைந்த லாரியை மடக்கி பிடித்த போலீசார்
Byமாலை மலர்25 Nov 2017 2:38 PM GMT (Updated: 25 Nov 2017 2:38 PM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் வெடிபொருள்கள் நிறைந்த லாரியை மடக்கிய போலீசார், அதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் பகுதியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் மடக்கிப் பிடித்தனர். சோதனை செய்ததில் லாரி முழுவதும் வெடி பொருள்கள் நிறைந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி டிரைவரை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர். லாரியில் நிரப்பியுள்ள வெடிபொருள் எங்கு
கொண்டு செல்லப்படுகிறது என்பது தொடர்பாக டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டபோது வெடிபொருள் நிரப்பப்பட்ட லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X