என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: ஹில்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்21 Jun 2017 8:50 PM GMT (Updated: 21 Jun 2017 8:50 PM GMT)
காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்றிரவு அங்கு தீவிர சோதனை நடத்தினர்.
அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நோக்கி பதிலடி தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
மேலும், அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? எனவும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மற்றும் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்றிரவு அங்கு தீவிர சோதனை நடத்தினர்.
அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நோக்கி பதிலடி தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
மேலும், அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? எனவும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மற்றும் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X