என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாட்டி வீட்டுக்கு சென்ற மாணவி மாயம்- போலீசில் தாய் புகார்
Byமாலை மலர்10 Jun 2019 11:54 AM GMT (Updated: 10 Jun 2019 11:54 AM GMT)
வெள்ளகோவில் அருகே பாட்டி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தூர்:
வெள்ளகோவில் அருகே உள்ள கம்புளியாம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் திவ்யா (வயது 17). திவ்யா 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் திவ்யா கல்லமடையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பெற்றோரும், உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடியும் திவ்யாவை காணவில்லை.
இது குறித்து திவ்யாவின் தாயார் ராணி வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். மாயமான தனது மகளை கண்டு பிடித்து மீட்டு தரும் படி கேட்டுக்கொண்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி மாயமான திவ்யாவை தேடி வருகிறார்கள்.
வெள்ளகோவில் அருகே உள்ள கம்புளியாம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் திவ்யா (வயது 17). திவ்யா 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் திவ்யா கல்லமடையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பெற்றோரும், உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடியும் திவ்யாவை காணவில்லை.
இது குறித்து திவ்யாவின் தாயார் ராணி வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். மாயமான தனது மகளை கண்டு பிடித்து மீட்டு தரும் படி கேட்டுக்கொண்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி மாயமான திவ்யாவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X