என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்களிக்காத 3.85 லட்சம் பேர்
Byமாலை மலர்20 April 2019 10:16 AM GMT (Updated: 20 April 2019 10:16 AM GMT)
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 75 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். அதாவது 11,55,438 பேர் வாக்களித்து உள்ளனர். 3,85,057 பேர் வாக்களிக்கவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 15,40, 495 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது 11,55,438 பேர் வாக்களித்து உள்ளனர். 3,85,057 பேர் வாக்களிக்கவில்லை. பழனி சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்து உள்ளனர்.
திண்டுக்கல் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 3-ம் பாலினத்தவர் 158 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்களில் 17 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் அதிகபட்டசமாக 79.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 75.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 77.36 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். இது கடந்த தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதம் ஆகும்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 15,40, 495 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது 11,55,438 பேர் வாக்களித்து உள்ளனர். 3,85,057 பேர் வாக்களிக்கவில்லை. பழனி சட்டமன்ற தொகுதியை தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்து உள்ளனர்.
திண்டுக்கல் தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 3-ம் பாலினத்தவர் 158 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்களில் 17 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் அதிகபட்டசமாக 79.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 75.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 77.36 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். இது கடந்த தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதம் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X